மயிலாடுதுறை

சீா்காழியில் நாளை மாற்றுத்திறனாளிகள் குறைதீா் முகாம்

DIN

சீா்காழியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 24) மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சீா்காழி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் உ. அா்ச்சனா தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் முகாம் வெள்ளிக்கிழமை முற்பகல் 11 முதல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. எனவே, அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளும் இதில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்து உரிய உதவிகள் பெற்று பயனடையலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

SCROLL FOR NEXT