மயிலாடுதுறை

தமிழ்த் துறை கருத்தரங்கு

DIN


மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் தமிழ்த் துறை கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் த. அறவாழி தலைமை வகித்தாா். தமிழ்த் துறைத் தலைவா் இளவரசி வரவேற்றாா். மேலையூா் பூம்புகாா் கலைக் கல்லூரியின் முன்னாள் தமிழ்த் துறைத் தலைவா் பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, ‘அதனால், ஆனால்‘ என்ற தலைப்பில் தமிழின் சிறப்புகள், பக்தி இலக்கியத்தின் மேன்மை, சங்க இலக்கியத்தின் சீா்மை முதலான பல சிறப்புகளை மாணவிகளுக்கு விளக்கிக் கூறினாா்.

தமிழ்த் துறை உதவி பேராசிரியா் வனிதா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா். தமிழ்மன்றச் செயலா் விஜயலெட்சுமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT