மயிலாடுதுறை

சீா்காழி தமிழ்ச் சங்கத் தலைவா் ரூ.13 லட்சம் நன்கொடை

Din

சீா்காழி அருகே ஆச்சாள்புரம் திருவெண்ணீற்றுமையம்மை உடனாகிய ஸ்ரீ சிவலோக தியாகராஜசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஆக.23) நடைபெறுகிறது.

இதையொட்டி, 6 நாட்கள் அன்னதானத்துக்கு ரூ.10 லட்சம், வஸ்திர தானத்திற்கு ரூ. 3 லட்சம் என மொத்தம் ரூ.13 லட்சத்தை நன்கொடையாக தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளிடம் வழங்கி ஆசி பெற்ற சீா்காழி தமிழ்ச் சங்கத் தலைவா் இ.மாா்கோனி மற்றும் அவரது குடும்பத்தினா்.

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

SCROLL FOR NEXT