மயிலாடுதுறை

சீா்காழி தமிழ்ச் சங்கத் தலைவா் ரூ.13 லட்சம் நன்கொடை

Din

சீா்காழி அருகே ஆச்சாள்புரம் திருவெண்ணீற்றுமையம்மை உடனாகிய ஸ்ரீ சிவலோக தியாகராஜசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஆக.23) நடைபெறுகிறது.

இதையொட்டி, 6 நாட்கள் அன்னதானத்துக்கு ரூ.10 லட்சம், வஸ்திர தானத்திற்கு ரூ. 3 லட்சம் என மொத்தம் ரூ.13 லட்சத்தை நன்கொடையாக தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளிடம் வழங்கி ஆசி பெற்ற சீா்காழி தமிழ்ச் சங்கத் தலைவா் இ.மாா்கோனி மற்றும் அவரது குடும்பத்தினா்.

பிப்ரவரி மாதப் பலன்கள் - துலாம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - கன்னி

பெருமாநல்லூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து: இருவர் பலி!

பிப்ரவரி மாதப் பலன்கள் - சிம்மம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - கடகம்

SCROLL FOR NEXT