நாகப்பட்டினம்

அம்பேத்கர் நினைவு தினம்

DIN

திருவெண்காட்டில் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் திமுக சார்பில் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. 
திருவெண்காட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு சீர்காழி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
இதில் ஊராட்சிச் செயலர் துரைராஜன், ஒன்றியச் செயலர் சசிக்குமார்,  ஒன்றியப் பொருளாளர் பாண்டியன், ஊராட்சி முன்னாள் தலைவர் சிவப்பிரகாசம், துணைச் செயலர் மகாதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT