நாகப்பட்டினம்

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

DIN

மத்திய அரசை கண்டித்து நாகப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
நாகை தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஜி.கே. கனகராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாநில காங்கிரஸ் உறுப்பினர்கள் சங்கரவடிவேல், இராமலிங்கம், அமிர்தராஜா, நெளசாத்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  அமித்ஷாவின் மகன் போலியான நிறுவனம் தொடங்கி,  ரூ. 80 கோடிக்கு வருமானத்தை ஈட்டியதாகவும்,  இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மத்திய அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT