நாகப்பட்டினம்

ஏவிசி கல்லூரி பருவத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

DIN

மயிலாடுதுறையை அடுத்துள்ள மன்னம்பந்தல்   ஏவிசி தன்னாட்சிக் கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 18) வெளியிடப்படவுள்ளதாக கல்லூரியின் முதல்வர் ஆர். நாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை : 2018,  ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற பருவத் தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 18) பிற்பகல் 1 மணியளவில் வெளியிடப்படவுள்ளன. தேர்வு முடிவுகளை, மாணவர்கள் கல்லூரி இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் எனவும், துணைப் பருவத் தேர்வுக்கு விண்ணப்பிக்க 13.6.2018 கடைசி நாள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT