நாகப்பட்டினம்

நாங்கூர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

DIN

நாகை மாவட்டம், திருவெண்காடு அருகேயுள்ள நாங்கூர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நாங்கூரில் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு இடையேயான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை தலைமையாசிரியர் குமார் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். அப்போது, மாணவர்கள் தங்களுடைய படைப்புகளை பற்றி அவரிடம் விளக்கிக் கூறினர். மேலும், தாங்கள் அதை கண்டறிந்த முறைகள் குறித்து விளக்கினர்.  பின்னர், கண்காட்சியில் இடம்பெற்ற சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டன. அப்போது,  உதவி தலைமையாசிரியர் சீனிவாசன் மற்றும் ஆசிரியர்கள் 
உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT