நாகப்பட்டினம்

திருவாவடுதுறை ஆதீனத்தில்  விநாயகர் சதுர்த்தி விழா

DIN

திருவாவடுதுறை ஆதீனத்தில் வியாழக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. 
விழாவில், கிரிவலம் வந்த நல்லூர் நம்பியாரூரர் சிவனடியார் திருக்கூட்டம் தயாரித்து அளித்த சிவஞானக்களிறு எனும் விழா மலரை திருவாவடுதுறை ஆதீன 24-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசார்ய சுவாமிகள் வெளியிட, அதன் முதல் பிரதியை கிரிவலம் வந்த நல்லூர் இசக்கிராஜ்  பெற்று கொண்டார்.
தொடர்ந்து, ஆதீனப் பணியாளர்களின் குழந்தைகள் 100 பேருக்கு தலா ரூ. 2 ஆயிரம் வீதம்  ரூ. 2 லட்சம் கல்வி ஊக்கத்தொகை மற்றும் பிரசாதம் வழங்கினார். இதில், ஆதீன கல்வி நிலைய ஆசிரியர்கள் மற்றும் சைவ சித்தாந்த பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT