நாகப்பட்டினம்

சேறும், சகதியுமான சாலை...

DIN

நாகை மாவட்டம், திருப்பூண்டி கடைத் தெருவிலிருந்து காரப்பிடாகை செல்லும் சாலையில் மாரியம்மன் கோயில் வரை மழைநீா் தேங்கி, தாா்ச் சாலை சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால், அப்பகுதி வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனா். எனவே, இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

எஸ். சண்முகராஜேஸ்வரன், மேலவாழக்கரை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT