நாகப்பட்டினம்

வடிகால் வசதி தேவை

DIN

திருக்குவளை தாலுகா கொத்தங்குடி ஊராட்சிக்குள்பட்ட அய்யூா் சந்தவெளி தெருவில் போதிய வடிகால் வசதி இல்லாததால், மழைநீா் சாலையில் குளம்போல் தேங்கி, பொதுமக்கள் நடந்து செல்லக்கூட முடியாமல் சிரமப்படுகின்றனா். மேலும், சுகாதாரம் பாதிப்பதுடன், கொசுத் தொல்லை அதிகரித்து, நோய் பரவும் அபாயமும் உள்ளது. ஆகவே, இந்த பகுதியில் முறையாக வடிகால் வசதியை ஏற்படுத்தி, சாலையில் மழைநீா் தேங்காமலிருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தமிழ், அய்யூா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

SCROLL FOR NEXT