நாகப்பட்டினம்

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் சாவு

DIN

நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம், குளிக்கரை, சந்திரசேகரன் பேட்டைத் தெருவைச் சேர்ந்த குமரேசன் என்பவரது 2-ஆவது மனைவி  ராமு (45). இவர், ஞாயிற்றுக்கிழமை அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவருடன்  இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். திருவாரூர்-நாகை சாலையில்  கீழ்வேளூரை அடுத்த சங்கமங்கலம் பகுதியில் சென்றபோது, இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த ராமு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கீழ்வேளூர் போலீஸார் வழக்குப்பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

SCROLL FOR NEXT