நாகப்பட்டினம்

திமுக ஊராட்சி சபைக் கூட்டம்

DIN

திருமருகல் அருகேயுள்ள கீழகரையிருப்பு, பண்டாரவாடை ஊராட்சி பகுதிகளில் திமுக ஊராட்சி சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அக்கட்சியின் நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் என். கவுதமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நாகை நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர் கிரகாம்பெல், திருமருகல் வடக்கு ஒன்றியச் செயலர் செல்வசெங்குட்டுவன், பொதுக் குழு உறுப்பினர் மணிவண்ணன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அசோகன், மாவட்ட மாணவரணி துணைச் செயலர்  உமாபதி உள்ளிட்டோர் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்று பெற்று குறைகளை கேட்டறிந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT