நாகப்பட்டினம்

அடையாளம் தெரியாத பெண் சடலம்

DIN

நாகூர் அருகே அடையாளம் தெரியாத பெண்  ஒருவர் இறந்து கிடந்தது  திங்கள்கிழமை தெரியவந்தது.
நாகூர், பட்டினச்சேரி கடற்கரையில் பெண்  ஒருவர் இறந்து கிடப்பதாக கடலோர காவல் படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் அங்கு சென்று இறந்து கிடந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலத்தை மீட்டு, நாகை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து 
வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

SCROLL FOR NEXT