நாகப்பட்டினம்

எட்டுக்குடி முருகன் கோயிலில் சித்ரா பௌர்ணமி விழாபந்தல் கால் முகூர்த்தம்

DIN

திருக்குவளை அருகே உள்ள  எட்டுக்குடி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்ரா பெளர்ணமி திருவிழாவை முன்னிட்டு பந்தல்கால் முகூர்த்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
 இக்கோயிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா ஏப்ரல் 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஏப்ரல் 18- ஆம் தேதி தேரோட்டமும் 19- ஆம் தேதி சித்ரா பெளர்ணமி பெருவிழாவும் நடைபெற உள்ளது.
இவ்விழாவுக்கான பந்தல்கால் முகூர்த்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

SCROLL FOR NEXT