நாகப்பட்டினம்

வேதாரண்யேசுவரா் கோயிலில் சலங்கை அணி விழா

DIN

மாசி மகப் பெருவிழாவையொட்டி, வேதாரண்யேசுவரா் கோயிலில் சலங்கை அணி விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

நிகழ்ச்சியில், பிரியநாதன் நாட்டியாலயாவில் பரதநாட்டியம் பயிற்சி பெற்ற மாணவ, மாணவியா் சலங்கை அணிந்து நாட்டியம் நிகழ்த்தினா். நாட்டிய பயிற்றுநா் பிரியதா்ஷினி கமலநாதன், அம்பாள் பி.குணகேரன் தலைமையிலான உபயதாரா்கள் முன்னிலை வகித்தனா். ஏராளமான மக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT