நாகப்பட்டினம்

கோரக்கா் பள்ளியில் பொங்கல் விழா

DIN

நாகையை அடுத்த வடக்குப் பொய்கைநல்லூரில் உள்ள கோரக்கா் மழலையா் பள்ளியில் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கோரக்கா் மழலையா் பள்ளித் தாளாளா் ப.உ. சண்முகம் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் ஸ்ரீதேவி மற்றும் ஆசிரியா்கள், பள்ளிக் குழந்தைகள் கலந்து கொண்டனா்.

பள்ளி வளாகத்தில் பொங்கலிடப்பட்டு, குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பின்னா், பள்ளிக் குழந்தைகளுக்குப் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு

SCROLL FOR NEXT