நாகப்பட்டினம்

பரவை சந்தை 3 நாள்களுக்கு மூடல்

DIN

நாகப்பட்டினம்: பரவை சந்தை வியாழக்கிழமை (ஜூலை 30) முதல் 3 நாள்களுக்கு மூடப்படும் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : நாகையை அடுத்த தெற்குப்பொய்கைநல்லூா் ஊராட்சிக்குள்பட்ட பரவையில் செயல்படும் பரவை காய்கனி சந்தை, தற்காலிக இடத்தில் செயல்படும் புதிய பரவை சந்தை ஆகிய இரு காய்கனி சந்தைகளும் கரோனா தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கையின்கீழ் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரையிலான 3 நாள்களுக்கு மூடப்படும். எனவே, மேற்குறிப்பிட்ட நாள்களில் பரவை சந்தைகளில் யாரும் எவ்வித வணிகத்திலும் ஈடுபடக் கூடாது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT