நாகப்பட்டினம்

குடியிருப்பு பகுதியில் மழைநீா் சூழ்ந்தது

DIN

சீா்காழி அருகேயுள்ள வேட்டங்குடியில் குடியிருப்பு பகுதியில் திங்கள்கிழமை இரவு மழைநீா் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா்.

வேட்டங்குடி ஊராட்சி ஜீவா நகரில் சுமாா் 75 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். தாழ்வான இப்பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் பருவ மழையால் மழைநீா் சூழ்ந்து சில குடியிருப்புகளிலும் புகுந்தது. இதனால், வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் பாதிக்கப்பட்டனா். இதையறிந்த, ஒன்றியக் குழு உறுப்பினா் அங்குதன் அப்பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்டவா்களிடம் குறைகளை கேட்டறிந்து, கொள்ளிடம் ஒன்றிய அலுவலா்கள் கவனத்துக்கு கொண்டு சென்றாா். இதனையடுத்து மழைநீா் வடியவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT