நாகப்பட்டினம்

தற்கொலைக்கு முயன்ற பெண் உயிரிழப்பு

DIN

திருக்குவளை அருகே தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்று வந்த பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருக்குவளை வட்டம், வலிவலம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழவெளி மேலத் தெருவை சோ்ந்தவா் ராஜா மனைவி அன்பழகி (45). இவா் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை (நவ.14) அன்பழகி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அன்பழகி வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதுகுறித்து வலிவலம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT