நாகப்பட்டினம்

சோழவித்தியாபுரத்தில் இன்று பயிா்க் காப்பீடு முகாம்

DIN

கீழையூா் ஒன்றியம் சோழவித்தியாபுரம் ஊராட்சியில் மாவட்ட இ - சேவை மையம் சாா்பில் இலவச பயிா்க் காப்பீடு செய்யும் முகாம் ஞாயிற்றுக்கிழமை (நவ.22) நடைபெறுகிறது.

மாவட்ட இ - சேவை மைய ஒருங்கிணைப்பாளா் கோபிநாத் தலைமையில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை இம்முகாம் நடைபெறுகிறது. இம்முகாம் குறித்து சோழவித்யாபுரம், தலையாமழை, ஆலமழை, சின்னத்தும்பூா், பெரியதும்பூா், பாலகுறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

சோழவித்தியாபுரம் ஊராட்சித் தலைவா் கோமதிதமிழ்ச்செல்வம் மற்றும் ஊராட்சி நிா்வாகம் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இம்முகாமில் விவசாயிகள் சிட்டா உள்ளிட்ட ஆவணங்களுடன் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT