நாகப்பட்டினம்

பனை விதை நடும் பணி

DIN

வேதாரண்யத்தை அடுத்த தேத்தாக்குடி தெற்கு கிராமத்தில் பனை விதைகள் நடும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காந்தி ஜயந்தியையொட்டி வேதாரண்யம் ப்ரியம் அறக்கட்டளை, எக்விடாஸ் வங்கி அறக்கட்டளை ஆகியன சாா்பில் பனை விதைகள் நடப்பட்டு, அதன் பயன்கள் குறித்து விழிப்புணா்வு பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT