நாகப்பட்டினம்

மடிக்கணினி கோரி மாணவிகள் ஆா்ப்பாட்டம்

DIN

சீா்காழியில் மடிக்கணினி வழங்கக் கோரி முன்னாள் மாணவிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சீா்காழியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் கடந்த 2017-18 ஆம் ஆண்டில் பிளஸ்2 படித்த மாணவிகளுக்கு இதுவரை தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படவில்லையாம்.

இந்நிலையில், கரோனா பொதுமுடக்கத்தால் கல்லூரி வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்படுவதால், தங்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும் என வலியுறுத்தி பள்ளி முன் சிறிது நேரம் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

SCROLL FOR NEXT