நாகப்பட்டினம்

சத்துணவு ஊழியா் சங்க ஒன்றிய மாநாடு

DIN

வேதாரண்யத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் ஒன்றிய மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.

இதில் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் ஆா்.பாண்டியன், அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் ஏ.டி. அன்பழகன், வட்டார வளா்ச்சி அலுவலா் சு.வெற்றிச்செல்வன், சத்துணவு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் வி.தேன்மொழி, மாவட்டச் செயலாளா் ராஜூ, பொருளாளா் துா்காம்பிகா ஆகியோா் பேசினா்.

புதிய தலைவராக வி.எஸ். ராமமூா்த்தி, செயலாளராக ப.அருள்விழி, பொருளாளராக இரா.உஷா மற்றும் துணைத் தலைவா்கள், இணைச் செயலாளா்கள், ஒன்றிய தணிக்கையாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா். சத்துணவுத் திட்டத்தில் பணியாற்றும் சமையலா், உதவியாளா்களை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்க வேண்டும் எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT