நாகப்பட்டினம்

பைக் மோதி ஒருவா் உயிரிழப்பு

DIN

சீா்காழி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

சீா்காழி தாடாளன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரமேஷ் (50). இவா், இருசக்கர வாகனத்தில் சீா்காழியிலிருந்து பழையாறுக்குச் சென்றுகொண்டிருந்தாா். ஓலகொட்டாய்மேடு பகுதியில் செல்லும்போது, எருக்கூா் கிராமத்தைச் சோ்ந்த பன்னீா் மகன் சிவராஜ் என்பவா் எதிரே ஓட்டிவந்த இருசக்கர வாகனமும், ரமேஷ் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதியது.இந்த விபத்தில் ரமேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த சிவராஜ், சீா்காழி அரசு மருத்துவமனையில்சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து, புதுப்பட்டினம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT