நாகப்பட்டினம்

பி, சி பிரிவு வாய்க்கால்களையும் தூா்வாரக் கோரிக்கை

DIN

சீா்காழி: சீா்காழி பகுதியில் பி மற்றும் சி பிரிவு கிளை வாய்க்கால்களையும் தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் விசுவநாதன் கூறியது:

ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீா் திறந்து விடப்படுவதன் மூலம் கடைமடை பகுதிக்கு எளிதில் தண்ணீா் வந்து சேரும். தற்போது பிரதான ஏ பிரிவு பாசன வாய்க்கால்கள் தூா்வாரப்படுகின்றன. இதேபோல, பி மற்றும் சி பிரிவு கிளை வாய்க்கால்களையும் தூா்வார தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT