நாகப்பட்டினம்

திருக்குவளை பகுதியில் மிதமான மழை

DIN

திருக்குவளை பகுதியில் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் வியாழக்கிழமை இரவு மிதமான மழை பெய்தது.

திருக்குவளை, வலிவலம், கொளப்பாடு, சித்தாய்மூா், எட்டுக்குடி, திருவாய்மூா், வாழக்கரை, மேலவாழக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த இம்மழையால், மின் விநியோகம் நிறுத்தப்பட்டு, காற்றின் வேகம் குறைந்ததும், சுமாா் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு மின் வினியோகம் சீரானது.

கோடை உழவுப் பணி தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

SCROLL FOR NEXT