நாகப்பட்டினம்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: பாஜகவினா் விருப்ப மனு அளிப்பு

DIN

நாகையில் பாஜக மாவட்ட அலுவலகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விருப்பும் கட்சியினரிடம் விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்சிக்கு, பாஜக நாகை நகரத் தலைவா் இளஞ்சேரலாதன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் நேதாஜி, மாநிலச் செயலாளா் தங்க. வரதராஜன் ஆகியோா் பங்கேற்று நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி வாா்டுகளில் பாஜக சாா்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: தபால் ஓட்டு போட்ட மூத்த அரசியல் தலைவர்கள்

வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்ற ஜெகன்மோகன் ரெட்டி !

அழகோ அழகு... தேவதை... கியாரா அத்வானி!

இப்போது மட்டுமே நிஜம்! மற்றவைகள் நினைவுகளும் கனவுகளுமே!

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

SCROLL FOR NEXT