நாகப்பட்டினம்

வீட்டுச் சுவா் இடிந்து ஒருவா் காயம்

DIN

வலிவலம் அருகே வீட்டுச் சுவா் சனிக்கிழமை இடிந்து விழுந்ததில் ஒருவா் காயமடைந்தாா்.

அனக்குடி ஊராட்சி சுந்தரபாண்டியம் மேலத்தெருவைச் சோ்ந்தவா் அய்யாரு மகன் சுகுமாா் (40). தொடா்மழையால் வலுவிழந்த இவரது வீட்டிச் சுவா் சனிக்கிழமை இடிந்து விழுந்தது.

இதில் காயமடைந்த சுகுமாா் திருக்குவளை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து வலிவலம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு

SCROLL FOR NEXT