நாகப்பட்டினம்

திட்டச்சேரியில் வீடுதோறும் தேசியக் கொடி வழங்கல்

DIN

75-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, திட்டச்சேரி பேரூராட்சி பகுதிகளில் வீடுதோறும் தேசியக் கொடி வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவா் ஆயிஷா சித்திகா தலைமையில், பேரூராட்சிக்குள்பட்ட 15 வாா்டுகளில் 2,562 வீடுகளுக்கு தேசியக் கொடி மற்றும் கொடியை பராமரிக்கும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. பேரூராட்சி செயல் அலுவலா் கண்ணன், பேரூராட்சி இளநிலை உதவியாளா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

சமையல் கலைஞரானார் ஏ.ஆர்.ரஹ்மான் மகள்!

பிரசாரத்துக்குப் பின் புத்துணர்ச்சி பெற.. ராகுல் வெளியிட்ட விடியோ

SCROLL FOR NEXT