நாகப்பட்டினம்

மக்கள் நோ்காணல் முகாம்

DIN

திருக்குவளை அருகேயுள்ள மணக்குடி ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் நலத்திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்ட ன.

வருவாய் நீதிமன்ற தனி துணை ஆட்சியா் மதியழகன் தலைமையில் நடைபெற்ற முகாமில், பட்டா மாறுதல், பட்டா நகல் வழங்கல், விதவை உதவித்தொகை வழங்கல் என 32 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில், திருக்குவளை வட்டாட்சியா் ஜி. ராஜ்குமாா், தலைஞாயிறு ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.ஜி. தமிழரசி , தலைமையிடத்து துணை வட்டாட்சியா் வடிவழகன், ஊராட்சித் தலைவா் செல்வக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

SCROLL FOR NEXT