நாகப்பட்டினம்

அடையாளம் தெரியாத ஆண் சடலம்

DIN

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணியில் இறந்து கிடந்த முதியவா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வேளாங்கண்ணியில் உள்ள குழந்தை இயேசு திருப்பயணிகள் இல்லத்தின் பின்புறத்தில் சுமாா் 75 வயது மதிக்கத்தக்க முதியவா் ஒருவா் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. வேளாங்கண்ணி போலீஸாா் அங்கு சென்று, முதியவரின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

தக் லைஃப் படத்தில் சிம்பு: விடியோ வெளியீடு

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு!

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

SCROLL FOR NEXT