நாகப்பட்டினம்

திருக்குவளை பகுதியில் குடியரசு தின விழா

DIN

கீழையூா் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் செல்வராணிஞானசேகரன், கீழையூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எஸ். பால்ராஜ், கீழையூரில் ஊராட்சித் தலைவா் அலுவலகத்தில் ஊராட்சித் தலைவா் ஆனந்தஜோதிபால்ராஜ், அச்சுகட்டளை தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியா் பா. ராதாகிருஷ்ணன் தலைமையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. நாகலூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளா் சீனிவாசன் அச்சடித்து வழங்கிய இல்லம் தேடி கல்வி தினசரி காலண்டரை வட்டார கல்வி அலுவலா்கள் மணிகண்டன், சிவக்குமாா் ஆகியோா் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT