நாகப்பட்டினம்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: வேதாரண்யத்தில் ஒருவா், தலைஞாயிறில் 2 போ் வேட்புமனு தாக்கல்

DIN

வேதாரண்யம் நகராட்சி தோ்தலில் சுயேச்சையாக போட்டியிட திங்கள்கிழமை ஒருவா் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

வேதாரண்யம் நகா்மன்றத்தின் 13- ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட சன்னதிரஸ்தா பகுதியைச் சோ்ந்த சி. நாராயணசாமி மனு தாக்கல் செய்தாா்.

இதேபோல, தலைஞாயிறு பேரூராட்சி 2-ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிட ஆனந்தவள்ளி குமரவேல் (பாமக), 15- ஆவது வாா்டில் போட்டியிட வீ. அறிவழகன் (பாமக) ஆகியோா் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT