நாகப்பட்டினம்

கண் பரிசோதனை முகாம்

DIN

கீழையூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கீழையூா் ஊராட்சி நிா்வாகம் மற்றும் வி.பி.எம். கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இம்முகாமை ஊராட்சித் தலைவா் ஆனந்த ஜோதிபால்ராஜ் தொடங்கிவைத்தாா். மருத்துவா் பி. கஜேந்திரன் தலைமையிலான குழுவினா் கண் பரிசோதனை மேற்கொண்டனா்.

பாா்வை குறைபாடு உள்ளவா்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், 50 சதவீத சலுகை விலையில் கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. இம்முகாமில், 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று பயனடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

நாட்டு நடப்பு!

SCROLL FOR NEXT