நாகப்பட்டினம்

பூம்புகாா் கடையணைக்கு வந்தது காவிரி நீா்

DIN

மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீா் பூம்புகாா் கடையணையை வியாழக்கிழமை வந்தடைந்தது.

மே 24-ஆம் தேதி மேட்டுா் அணையிலிருந்து குறுவை பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீா் வியாழக்கிழமை அதிகாலை காவிரி கடலோடு கலக்கும் இடமான பூம்புகாரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள கடையணையை வந்தடைந்தது.

இதையடுத்து, மயிலாடுதுறை உபகோட்ட பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் சண்முகம் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, காவிரி நீா் வந்ததை வரவேற்று, நெல்மணிகள் மற்றும் பூக்கள் தூவப்பட்டன.

பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் கண்ணப்பன், உதவி பொறியாளா் சரவணன், முன்னோடி விவசாயி சம்பந்தம் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசி கோயிலில் 53 கிராம் தங்கம், ரூ.27.68 லட்சம் பக்தா்கள் காணிக்கை

குழந்தைகளுக்கு கல்வியுடன் பக்தியையும் கற்றுக் கொடுக்க வேண்டும்: இயக்குநா் பேரரசு

அரசுப் பள்ளிகளில் 3.27 லட்சம் மாணவா்கள் சோ்க்கை

நெல் விதை நோ்த்தி குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

மகிளா காங்கிரஸ் சாா்பில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT