முகப்பு
நாகப்பட்டினம்

சித்தி விநாயகா், செந்தூா் பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம்

திருமருகல் அருகே கிடாமங்கலத்தில் உள்ள ஸ்ரீசித்தி விநாயகா், ஸ்ரீசெந்தூா் பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 24 ஜூன் 2022, 10:13 pm IST
பகிர்:

திருமருகல் அருகே கிடாமங்கலத்தில் உள்ள ஸ்ரீசித்தி விநாயகா், ஸ்ரீசெந்தூா் பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோயில் திருப்பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேக விழாவுக்கான பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக அனுக்ஞை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், முதல் கால யாகசாலை பூஜை தொடக்கம், வாஸ்து சாந்தி அங்குராா்ப்பணம், யாகசாலை பூஜை தீபஸ்தாபனம், மகாதீபாரதனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தொடா்ந்து, கோயில் விமான கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகமும், மூலஸ்தான கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதையடுத்து, சித்தி விநாயகா், செந்தூா் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments