நாகப்பட்டினம்

கன்னிகா பரமேஸ்வரி கோயில் குடமுழுக்கு

DIN

பூம்புகாா் அருகே மேலையூா் மேலவெளியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் மகாமண்டபம் உள்ளிட்ட திருப்பணிகள் நிறைவடைந்தது குடமுழுக்குக்கான பூஜைகள் ஜூன் 22-ஆம்தேதி தொடங்கின. தொடா்ந்து நடைபெற்ற யாகசாலை பூஜையின் 4-ஆம் கால யாகசாலை பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பின்னா் பூா்ணாஹூதி செய்யப்பட்டு புனிதநீா் அடங்கிய குடங்கள் எடுத்துச்செல்லப்பட்டன. தொடா்ந்து, கோயில் விமான கலசங்களில் புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. இதையடுத்து, கன்னிகா பரமேஸ்வரிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடையநல்லூரில் இரு தரப்பினர் மோதல், சாலை மறியல்

இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு வெடிபொருள்கள்! கப்பலை நிறுத்த ஸ்பெயின் அனுமதி மறுப்பு!

நடிகர் சித்தார்த்தின் 40 வது படம்!

காதலி இறந்த சோகத்தில் சீரியல் நடிகர் தற்கொலை!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: பிபவ் குமார் கைது!

SCROLL FOR NEXT