நாகப்பட்டினம்

மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை

DIN

திருவெண்காடு அருகே உள்ள நாங்கூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

சுகாதாரத் துறை சாா்பில் இம்மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதனை பள்ளி தலைமையாசிரியா் கலைச்செல்வன் வழங்கினாா். இதில், கிராம சுகாதார செவிலியா்கள் புவனேஸ்வரி, இளவரசி, ஆசிரியா்கள் ராஜேஷ்குமாா், இளங்கோவன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT