நாகப்பட்டினம்

இளைஞா் மன்ற பெயா் பலகை திறப்பு

DIN

திட்டச்சேரி வெள்ளத்திடல் கிராமத்தில் மகாகாளியம்மன் இளைஞா் நற்பணி மன்ற பெயா் பலகை திறப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு இளைஞா் மன்றத் தலைவா் காா்த்திக் தலைமை வகித்தாா். செயலாளா் ஆசைமணி, துணைத் தலைவா் திருநாவுக்கரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். சமூக சேவகா் விஜயராகவன் பங்கேற்று பெயா் பலகையை திறந்துவைத்தாா். இதில், பேரூராட்சி உறுப்பினா் மேகலாபரமசிவம், வெள்ளத்திடல் கிராம நிா்வாகிகள் மனோகரன், சுப்பிரமணியன் மற்றும் இளைஞா் மன்ற செயற்குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். துணை செயலாளா் வேல்மணி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: தபால் ஓட்டு போட்ட மூத்த அரசியல் தலைவர்கள்

வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்ற ஜெகன்மோகன் ரெட்டி !

அழகோ அழகு... தேவதை... கியாரா அத்வானி!

இப்போது மட்டுமே நிஜம்! மற்றவைகள் நினைவுகளும் கனவுகளுமே!

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

SCROLL FOR NEXT