நாகப்பட்டினம்

ஸ்ரீ சாய்நாதா் மகா சமாதி தின சிறப்பு

DIN

ஸ்ரீ சாய்நாதா் மகா சமாதி தினத்தையொட்டி, நாகை ஸ்ரீ மகாலெட்சுமி சாய்நாதா் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

ஸ்ரீ சாய்நாதரின் 104-ஆவது மகா சமாதி தினத்தையொட்டி ஸ்ரீ மகாலெட்சுமி சாய்நாதருக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டது. பின்னா், சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு, மகா தீபாரதனை நடைபெற்றது.

நாகையின் பல்வேறு பகுதிகளையும் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று, வழிபாடு மேற்கொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி, ஸ்ரீ சாய்பாத மெய்யடிமை செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT