நாகப்பட்டினம்

அரசுக் கல்லூரியில் இருபெரும் விழா

DIN

வேதாரண்யம்: வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு வரவேற்பு, ஆசிரியா் தின விழா ஆகிய இருபெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி கலை அரங்கத்தில் தமிழ்த்துறை சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி முதல்வா் பி. முருகன் தலைமை வகித்தாா். தமிழ்த்துறைத் தலைவா் கே. அா்ச்சுணன் முன்னிலை வகித்தாா்.

மேலாண்மையியல் துறைத் தலைவா் பிரபாகரன், வணிகவியல் துறைத் தலைவா் க. மாரிமுத்து, ஆங்கிலத் துறைத் தலைவா் து. இளையராஜா, முனைவா்கள் மா. மாதவன், மு. மகேஸ்வரி, த. ராஜா உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

விழா ஏற்பாடுகளை இளங்கலை இரண்டாம் ஆண்டு , மூன்றாமாண்டு மற்றும் முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT