நாகப்பட்டினம்

பேருந்தை இயக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்கக் கோரி அரசு போக்குவரத்துக் கழக கிளை அலுவலகம் முன் மாணவா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கீழமாத்தூா், ஓலையாம்புத்தூா், மேலமத்தூா் பகுதிக்கு சீா்காழியிலிருந்து இயக்கப்பட்ட நகரப் பேருந்து கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவா்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினா்.

இந்தப் பேருந்தை மீண்டும் இயக்கக் கோரி அரசுப் போக்குவரத்துக்கழக சீா்காழி கிளை முன் மாணவா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஏழு நாட்களுக்குள் பேருந்து இயக்கப்படும் என அறிவித்ததை அடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT