நாகப்பட்டினம்

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்

DIN

வேதாரண்யத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் துறை இணைந்து வேதாரண்யத்தில் நடத்திய இந்த முகாமுக்கு, கோட்டாட்சியா் மை. ஜெயராஜ பெளலின் தலைமை வகித்தாா். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவித் திட்ட அலுவலா் த. சாந்தி, நகா்மன்றத் தலைவா் மா.மீ. புகழேந்தி, நகராட்சி ஆணையா் ஹேமலதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் சீனிவாசன், வட்டாரக் கல்வி அலுவலா் ராசமாணிக்கம், தலைமையாசிரியை மேரிபிரேமா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமுதியில் தமுமுக சாா்பில் இலவச மருத்துவ முகாம்

திருவடிமதியூா் அமல அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாக திருவிழா: வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா

காா் மோதியதில் பெண் பலி

திண்டுக்கல் மாநகராட்சி எல்லை விரிவாக்கம்: ஊராட்சிகள் பட்டியல் மாற்றத்தால் குழப்பம்!

SCROLL FOR NEXT