நாகப்பட்டினம்

தீக்குளித்து இளைஞா் தற்கொலை

DIN

திருமருகல் அருகே தீக்குளித்து இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.

திருக்கண்ணபுரம் ஊராட்சி சின்னையன் தோப்பு பகுதியை சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் விவேக் (23). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நண்பா் அய்யப்பன் இறந்து விட்டதால் சோகத்தில் இருந்து வந்தாராம். இந்நிலையில், ஜன.28-ஆம் தேதி வீட்டில் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக்கொண்டாராம். இதையடுத்து, உடனடியாக மீட்கப்பட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, திருக்கண்ணபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

SCROLL FOR NEXT