திருவாரூர்

மக்கள் குறைதீர் கூட்டம்

DIN

திருவாரூரில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில்,   பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக் கடன், மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்  குறித்து 229 பேர் மனு அளித்தனர்.
பொதுமக்களிடம் விசாரித்து மனுவை பெற்றுக்கொண்ட  ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுவை கொடுத்து குறித்த காலத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி,  தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்)  ஏ. மலர்கொடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT