திருவாரூர்

காளாச்சேரி ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு கேடயம்

DIN

நீடாமங்கலம் ஒன்றியம், காளாச்சேரி மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி திருவாரூர் மாவட்டத்திலேயே சிறந்த பள்ளியாக  தேர்வு செய்யப்பட்டது.
அதற்கான  கேடயத்தை  மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மு,ராமன் பள்ளியின் தலைமையாசிரியை  வை.திலகத்திடம் அண்மையில் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நீடாமங்கலம் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ந.சம்பத்,  கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சோ.செல்வம், கண்காணிப்பாளர் ஆவணிராஜா, பள்ளியின் ஆங்கிலப் பட்டதாரி  ஆசிரியர் தி.ஆனந்த், இடைநிலை ஆசிரியை க.மகேஸ்வரி,  கணினி ஆசிரியர் கோ.விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுக ஆலோசனைக் கூட்டம்

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

நலத்திட்ட உதவிகள் அளிப்பு

கட்டுமான பணியின்போது தவறி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழப்பு

முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உயிருக்கு அச்சுறுத்தல்: தோ்தல் ஆணையருக்கு ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கடிதம்

SCROLL FOR NEXT