திருவாரூர்

ஸ்ரீதிரௌபதியம்மன் கோயில் தீமிதி பிரமோத்ஸவ கொடியேற்றம்

DIN

நீடாமங்கலம் ஸ்ரீதிரௌபதியம்மன் கோயிலில் தீமிதி பிரமோத்ஸவ விழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் தீமிதி பிரமோத்ஸவ விழாவைத் தொடர்ந்து, 40-ஆம் ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, திரௌபதியம்மன் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. 
இரவு, சீர்காழி பம்பை தங்க மாரிமுத்து குழுவினரின் பாரதக் கதை நடைபெற்றது. ஏப்.26-ஆம் தேதி வரை 11 நாள்களுக்கு நடைபெறும் இவ்விழா நிறைவு நாள் வரை பாரதக் கதை தொடர்ந்து நடைபெறவுள்ளது. ஏப்.23-ஆம் தேதி தீமிதி திருவிழா நடைபெறுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசியதில்லை": மோடி | செய்திகள்: சிலவரிகளில் | 20.05.2024

எத்தனை மனிதர்கள்

கனமழை நீடிக்கும்: 9 மாவட்டங்களுக்கு ’ஆரஞ்ச் எச்சரிக்கை’

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் : பிரதமர் மோடி

சிதம்பரம் மறைஞான சம்பந்தர் அருளிய அருணகிரிப் புராணம்

SCROLL FOR NEXT