திருவாரூர்

ப. சிதம்பரம் கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

DIN

மத்திய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, திருவாரூரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.எஸ். ராஜா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் பாலாஜி, இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலர் ஆனந்த், சட்டப் பேரவை இளைஞர் காங்கிரஸ் தலைவர் அபினாஷ், செயலர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

SCROLL FOR NEXT