திருவாரூர்

காலமானார்: மா. பங்கஜவல்லி

DIN

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த உள்ளிக்கோட்டை தெற்குத் தெரு மறைந்த கப்பூரன் வீடு மாரிமுத்து மனைவி பங்கஜவல்லி (87) வயது மூப்பின் காரணமாக செவ்வாய்க்கிழமை (பிப். 19) காலமானார்.
அவரது இறுதிச் சடங்கு புதன்கிழமை நடைபெற்றது. இவருக்கு 2 மகன்களும் , 5 மகள்களும் உள்ளனர். பரவாக்கோட்டை, வடுவூர் ஆகிய காவல் நிலையங்களில் மாவட்டக் குற்றப் புலனாய்வுப் பிரிவு உதவி ஆய்வாளராக உள்ள என். அசோகன் இவரது மருமகன் ஆவார். தொடர்புக்கு:- 94426 10835, 90873 38657.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மதுரை மத்திய சிறைக் கைதிகள் 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2: சிஇஓஏ பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ரஷியாவுக்கான ஜொ்மனி தூதா் திரும்ப அழைப்பு

ரூ,7.50 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

தொரப்பள்ளியில் உலவிய காட்டு யானை

SCROLL FOR NEXT