திருவாரூர்

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மனை வழங்கக் கோரிக்கை

DIN

மன்னார்குடியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடியிருப்பு மனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் த. ஆனந்திடம், மன்னார்குடி கோபிரளயம் தென்கரை பகுதியைச் சேர்ந்தவர்கள் திங்கள்கிழமை வழங்கிய கோரிக்கை மனு விவரம்: ஜூன் 17-ஆம் தேதி கோபிரளயம் பகுதியில் 14 குடிசை வீடுகள் எதிர்பாராத விதமாக தீ விபத்தில் எரிந்து சேதமடைந்தது. தற்போது, வீடு இல்லாமல், துயரத்தில் உள்ளோம். பள்ளிக் குழந்தைகளும், முதியவர்களும் சிரமப்படுகின்றனர். எனவே, 14 குடும்பத்துக்கும் மாற்று இடம் வழங்கி உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

SCROLL FOR NEXT